×

காரைக்குடியில் கிணற்றுக்குள் விழுந்த மாற்றுத்திறனாளி இளைஞர்..!!

காரைக்குடி: காரைக்குடியில் கிணற்றுக்குள் மாற்றுத்திறனாளி இளைஞர் விழுந்துள்ளார். சுமார் 16 மணி நேரமாக தவித்த காது கேட்காத, வாய் பேச முடியாத இளைஞரை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

The post காரைக்குடியில் கிணற்றுக்குள் விழுந்த மாற்றுத்திறனாளி இளைஞர்..!! appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,
× RELATED செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம்